Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை : பொள்ளாச்சி உட்கோட்ட காவல் நிலையங்களில் உள்ள கிராமங்களுக்கு கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் நியமிக்கும் விழா *மேற்கு மண்டல காவல்துறை தலைவர்
திரு.பெரியய்யா அவர்கள் துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
இவ்விழாவில் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் கிராம கண்காணிப்பு காவல்
அலுவலர்களின் பணி மற்றும் அவர்கள் பொதுமக்களிடையே எவ்வாறு பழக வேண்டும், அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது பற்றியும் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இவ்விழாவில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.அர.அருளரசு , அவர்கள், பொள்ளாச்சி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சிவக்குமார் ஆகியோர்கள் பங்கேற்றனர்.